திருகோணேஸ்வர சிவலிங்கத்தை உடைத்தது இலங்கை காவல்துறையே!

திருகோணேஸ்வரம் ஆலயத்தில் நிறுவப்பட்ட சிவலிங்கத்தை இலங்கை காவல்துறையே உடைத்தமை அம்பலமாகியிருக்கின்றது. இந்நிலையில் திருகோணமலைப் பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் செயற்பாடுகள், திருகோணோஸ்வரத்தின் புனிதத்துக்குப் பாதகமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் நிரூபணமாவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடராமலிருப்பதை உறுதிசெய்ய, வெகுவிரைவில் திருகோணமலைக்கு நேரடியாக விஜயம் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனிடையே திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னதான மடத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை, பொலிஸாரால் உடைத்தெறியப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசிச் சீர்செய்யப்பட்டுள்ளது எனவும்,  அமைச்சர் தெரிவித்துள்ளார். சிவராத்திரிக்கு மறுநாள், … Continue reading திருகோணேஸ்வர சிவலிங்கத்தை உடைத்தது இலங்கை காவல்துறையே!